Monday, December 6

Kalpatharu


 


"மகான்களை, கற்பகத்தரு, காமதேனு, சிந்தாமணி என்று ஒப்பிட்டுச் சொல்லுகிறார்கள். நீ கற்பகத்தருவின் அடியில் அமர்ந்து, உனக்கு தேவையானதைக் கேட்டால், அனைத்தும் கிடைக்கும், உன்னிடம் ஒரு காமதேனுவோ, சிந்தாமணியோ இருந்தால், உன் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். அதே போல் தான் மகான்களும். ஆனால் ஒரு வித்தியாசம், நீ நினைக்கும் போது அல்ல, நான் நினைக்கும் போது"

- பகவான் யோகி ராம்சுரத்குமார்
'உண்மையுடன் ஒரு வாழ்வு'

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...