Tuesday, November 11
Wednesday, June 21
When Krishna suffers high fever
When Krishna suffers high fever
Friday, December 30
வைரக்குஞ்சிதபாதம்
Monday, February 7
darshan of bhothams
அருகில் வந்த பக்தரின் ரெண்டு புருவங்களுக்கு மத்தியில் தனது வலது கட்டை விரலை வைத்து கொஞ்சம் அழுத்தி விட்டு ''கண்ணை மூடிட்டு திறந்து பார்''
Wednesday, February 2
Sunday, January 23
Sri Seshadri Swamigal Jayanthi (Thai Hastham)
Monday, December 27
Mahasamadhi of Gnananandagiri Swamigal
Swami attained Mahasamadhi in the year 1974 (January). While Swami’s idol at Manimandapam is itself the symbol of the Swami as Dakshinamurti, the Mahalinga consecrated on top of Swami’s Samadhi per his instructions (to devotees well before his Samadhi) is the symbol of God’s coming into His creation and equally the symbol of the creatures passing, his departure into God. The Shivalinga stands between form and non-form, rupa and arupa, between manifestation and what can never be manifested.” The Swami had expressed a desire that the deepastamba — a column of lights’— which stood in front of the idol should be moved ahead a little further to a point from which one can pay obeisance to both the idol at Manimandapam and the Mahalinga at the samadhi.
The column of lights is the symbol of the Knowable, the self-luminous Brahman which is the inmost Self of everything, the Light even of lights, eulogised in the Gita as ‘Jyotisharriapi Tajjyotih’, By Its light, Its radiance, everything is lighted, illumined .
The Swami is wholly present in these signs “which are utterly ‘beyond’; yet at the same time and for that very reason most intimately within, the absolute of both transcendence and immanence”. His transcendence is the very source of immanence; “transcendence and immanence being no more than two of man’s words by which he tries to indicate simultaneously the beyondness and the withinness of the supreme mystery, both the rupa and the arupa of Being.
Sunday, December 26
His Holiness Swami Haridhos Giri with rare Pictures
But one who is born in this sacred Sheistram is a born saint. He needs no other qualifications to enter sainthood. He was named Hari, true to his spreading the Hari- Namasankirthan cult.
His father, Sri Nott Annaji Rao, was an ardent Bhagavatha and a devotee of Swami Gnanananda Giri. His mother was very pious soul. They belonged to a royal heritage but the princely life with wealth and pleasure had no charm for Guruji his younger days. He too, like so may great saints, lived an ordinary life of a human being in this mundane world but his urge was taking him away from all these pleasures and pain-ridden life. Even while he was youth he was attracted to Namasankirthanam, the inspiration emanating from his father. Every Bhajan held in any part of the town he happened to live in, found him with eager eyes and throbbing enthusiasm. He gradually experienced in his own self a desire overflowing in his heart to take up this as his walk of life. Thus, the seed for a change in him was sown early in his teens.
In 1954, One day when Guruji was sitting on top of a hill enjoying the nature around him, Guruji saw a small fire about 200 yards away, he asked some of his workers at the tea plantation, where Guruji was working at that time to check it out. The workers went down the hill to check and told Guruji that they could not see any fire around that area. For one week Guruji saw that fire. Then one night Guruji heard a knocking at his door, as Guruji opened the door, Guruji again saw the fire there and suddenly it disappeared and His Master appeared before him. The Master told Guruji that his place is not here and that Guruji is for the world.
years he mediated without water and food. Then the vision of His Master appeared asking Guruji to come back to his Master. In six months, Guruji walked from the before him Himalayas to Madras Guruji entire personality became aware at once that his innate urge could thus be fulfilled at the lotus feet of his Master, the light of Thapovanam, Sri Gnanananda Giri the moment Guruji touched Tapovanam. Spontaneous was the surrender too. The dawn of a Guru-Shisya Bhave life thus started.
Swami Gnanananda decided the very moment that Guruji must be to the world people. Swami Gnanananda also decided that the Knowledge and Happiness should be spread around the world and the only disciple who can spread this knowledge is Guruji.
Nama Sankirthanam, as the only pathway to salvation. Swami Gnanananda Gin gave Guruji His Paduka, blessed him with the hidden treasures of our great scriptures and commanded him to undertake a life of renunciation and the mission of spreading the great cult of Namasankirthanam with a musical discourses on saints and sages who had tread this soil in a similar manner.
desire, you must have a staunch belief in me, and what you are doing. Without belief, nothing will work" said Guruji.
Guruji then toured the world over to spread the Gospel of Swami Gnanananda Giri. Guruji wanted the cult of Namasankirthanam as a world movement, and it needs its own visual means of recognition and also when fraternity meets to bring about a sense of friendship, mutual trust and special greetings to be exchanged.
The Namasankirthanam movement piloted by Swami Haridhos Giri adopted the sign of two fingers "V". The two fingers represent symbolically "Radhe Krishna .Guruji also emphasized the need for a permanent establishment to propagate Namasankirthanam. It was the command of His Master, Guruji chose Dakshina Halasyam (Thennagur Village) as the abode for spreading the knowledge of Sanathana Dharina through the medium of Namasankirthanam.
To say a few words of our experiences with Guruji is only to say superficially what we know about him. His mind and thought, day and night is his LORD. A shining example of his is devotion to the Lord is perceivable when we sit before our Guruji to hear his Bhajans. It stupendous; it flows from the heart of the Lord to the mind of the people.
Differences of caste and creed, race and religion, means nothing to him. He sees no distinction between rich and poor, friend and foe. He is with everyone but away from the one whose heart is not with him. In short, he is a man for the ordinary and divine for the devoted. So the divinity in him is experienced by the devotees. It is too difficult for anyone to picture the divine grace, expect to experience- any amount of writing would be an unfinished one.
yoked to his Master and dedicated to service of his fellowmen. His endeavor is to see that humanity raises its level for the betterment of mankind. When atheism is rearing its head, Guruji is spreading the belief is God, a lofty spiritual knowledge combines with a child's heart in his communion with those who seek him and those he seeks out. Often he quotes that his mission is to see that every soul in this earth sings the praise of the "Lord" and the Great Souls with devotion, thus getting out of the egoistic lives.
pinned to their seats to hear his mellifluous music accompanied by his brilliant eloquence on spiritual lives of yore. In order to propagate this ideal, under command of his Master, He parts of the world, like in Canada, Japan, U.S.A., Zambia, Sri Lanka, Australia and Singapore to serve the masses in variation spiritual and material avenues thus establishing a common ground for them to elevate themselves to higher realms of life.
With a great inspiration springing fourth by the constant communication with his Master, he has embarked on the great path of spiritual renaissance envisaged by his Guru. May all his devotees and yearning souls pray and get Guruji's blessing.
Monday, December 6
Kalpatharu
"மகான்களை, கற்பகத்தரு, காமதேனு, சிந்தாமணி என்று ஒப்பிட்டுச் சொல்லுகிறார்கள். நீ கற்பகத்தருவின் அடியில் அமர்ந்து, உனக்கு தேவையானதைக் கேட்டால், அனைத்தும் கிடைக்கும், உன்னிடம் ஒரு காமதேனுவோ, சிந்தாமணியோ இருந்தால், உன் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். அதே போல் தான் மகான்களும். ஆனால் ஒரு வித்தியாசம், நீ நினைக்கும் போது அல்ல, நான் நினைக்கும் போது"
Wednesday, December 1
Saturday, November 20
Saving Devotee from Dacoits
இது பெரியவாளின் இன்னொரு பக்தையை பற்றியது .
கல்கத்தாவில், அந்த பக்தை கணவருடன் , அப்போது அவரது வேலை நிமித்தமாக
இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.
அன்றும் கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும் , கதவை திறந்தார் , அந்த பெண்மணி . நக்சலைட்டுகள் 3- 4 பேர் திமு திமு என்று உள்ளே நுழைந்தும் என்ன செய்ய, என்றே தெரியாத அவர் தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.
பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது அவர்கள் கேட்ட படி சாய் போட்டு கொடுத்து விட்டு, அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.
சென்னையில் விடுதிஇல் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார் .
நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றார். வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர் , பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கும் காளி மாதாவின் படத்தையும் பார்த்து பூரண பக்தி யோடு நமஸ்கரித்தார் . இன்னிக்கு ஏகாதேசி .இன்று இந்த சோதனைக்கு உளாகி இருக்கேனே என்று வருத்தப்பட்டார்
அவர்களை பார்த்து ஓரே போடாக போட்டு விடுங்கள். வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள் என்று மனமுருக சொன்னார். பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார். தரையில் அவரை வேண்டி கொண்டே படுத்தார்
அப்ப அந்த அதிசயம் நடந்தது. நக்சலைட்டுகள் மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு , பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு பவதாரிணி காட்சி கொடுத்தாள் .காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் .
ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ர காளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள். காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர்.
"மன்னித்து விடுங்கள் தாயே " என்று எடுத்தனர் ஓட்டம் .
கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார். மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு பெர்யவாளை நமஸ்கரிக்க , "காமாக்ஷி காப்பதினாளா " என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்கு தெரியும் என்பதை உணர்த்தினார் உம்மாச்சி தாத்தா.
உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது
Thursday, September 30
Debt free
காஞ்சி சங்கர மடத்தில், ஒரு மாலை வேளை...மகா பெரியவரைத் தரிசிக்க ஏகக்கூட்டம் கூடியிருந்தது.
ஜவுளிக்கடையில் துணி எடுத்துண்டு வா!'' என்றார்.
Monday, September 13
Advice for true karma yogi
என்ன,கருணை!.
Friday, August 27
ஜகந்நாதர் சாப்பிட்ட மாம்பழங்கள்
பூரி ஜகந்நாதரின் ஆத்யந்த பக்தர்களுள் ஒருவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாஸியா பாவுரி. ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தாஸியா பாவுரி நெசவுத் தொழில் செய்து தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பலிகான் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மாலதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல நாட்கள் இரண்டு வேளை சாப்பாட்டை கூட இத்தம்பதியினர் சாப்பிட்டது கிடையாது.
Thursday, August 12
The Cofee Cup Analogy
You are holding a cup of coffee when someone comes along and bumps into you or shakes your arm, making you spill your coffee everywhere.
Friday, July 2
Have you seen God | Sri Ramakrishna Paramahamsa
ராமக்ருஷ்ண பரமஹம்ஸரிடம் டாக்டர் ஒருவர் வந்தார்.
தீசக் கத்தரிக்காய் கறி | Burnt Brinjal Curry for Neivedhyam
தீசக் கத்தரிக்காய் கறி'
Wednesday, June 23
Thiruneetru Padhigam | திருநீற்றுப் பதிகம்
Thiruneetru Padhigam - Rendered by students of SāMā Music Repertory Lyrics - Traditional - Thirugnanasambandar Translation - Sri. Rajagopal Ramanan Vocals Arvind Venkatesh Kamaleshwar Mani Sai Maalavika Mayur Davay Violin - Sayee Rakshith Ghatam - Shri Sainath Music Arrangement, Mixing & Mastering - Sai Aditya Visuals - Aravind Davay, Sai Maalavika













