Friday, June 26

Jagannath Puri Rath Yatra - 2020

ரத யாத்திரை ஸ்பெஷல்:
நேற்று ஸ்ரீ ஜெகந்நாத பிரபு தேரேறி ராணி குண்டிச்சா இருக்கும் கோவிலுக்கு, தனது வாக்கை காப்பாற்ற கிளம்பி விட்டார்.
அவருடன் தமயனும், தங்கையும் கூடவே கிளம்பி விட்டார்கள்.
அநேகமாக இன்று மாலைக்குள் அங்கு போய் சேர்ந்து விடுவார்.
ரத யாத்ரா அன்று காலை கிச்சடி பிரசாதம்.அதை சாப்பிட்டு விட்டு தான் கிளம்புவார்கள்.முதலில் தமையன் தான் கிளம்புவார்.அவரை பலர் தூக்கிக்கொண்டு வந்து தேரில் ஏற்றுவார்கள்.
மூலவர்களையே கொண்டு வருவதால்,மிக சிரமப்பட்டு, அதி ஜாக்கிரதையாகத்தான் கொண்டு வருவார்கள்.
பரம்பரை,பரம்பரையாக இதை செய்தவர்களுக்கு மட்டுமே அந்த நெளிவு சுளிவு தெரியும்.
அதனால் அவர்களே தான் தூக்கிக்கொண்டு வருவார்கள்.
கோவிலில் இருந்து படிக்கு வருவார்கள்.
இறங்க வேண்டிய படிகள் மொத்தம் 22.வெகு ஜாக்கிரதையாக இறக்க வேண்டும்.இந்த படிகளில் ஏறுபவர்களுக்கு மறுபிறவி இல்லை என்று
சொல்லப்படுகிறது.
படிகள் முடிந்து வெளியே வரும் போது ஒரு ஒடுக்கமான வழியாக தான் வெளியே வரவேண்டும்.
இந்த இடத்துக்கு குமுட்டி கர் (Gumuti Ghar ) என்று பெயர். இதன் வழியே,விக்கிரஹங்களை சேதம் இல்லாமல் திருப்பி,வெளியே கொண்டு வருவது சாதாரண விஷயம் அல்ல. அவர் அருளால்
மட்டுமே இது, இதுவரை நடந்து வருகிறது.
ஒரு மாதிரி விக்கிரஹங்களை கொண்டு வந்து அவர் அவர் தேர்களில் வைப்பார்கள்.
தரையிலிருந்து தேர் உயரம் அதிகம். அதனால் மூங்கிலால் சாரம் கட்டியிருப்பார்கள். அதன் வழியே நல்லபடியாக கொண்டு வைத்த பின் தான் எல்லோருக்கும் மூச்சே வரும்.
விக்கிரஹங்களுக்கு, தலையில்,நெட்டியானால ஒரு கிரீடம் அணிவித்திருப்பார்கள்.சுமந்து கொண்டு வரும்போது அந்த கிரீடங்கள் அழகாக ஆடும்!பக்தர்கள் சிறு,சிறு துண்டுகளை அவற்றில்
இருந்து பிய்த்து எடுத்துக்கொள்வார்கள்.
வீட்டில் வைத்தால் சுபம் என்ற நம்பிக்கை.
இந்த கிரீடத்துக்கு தாஹியா என்று பெயர்(Thaahiyaa). தேரில் வைக்கும் போது, அந்த கிரீடங்களில் ஒன்றுமே
அநேகமாக இருக்காது!பக்தர்கள் கொண்டு போய் விடுவார்கள்.
முதலில் பூரி சங்கராச்சாரியார் வந்து நமஸ்கரித்து விட்டு போன பின், பூரி ராஜா கஜபதி திவ்ய சிங்க தேவ் பல்லக்கில் வருவார்.
அவருக்கு புருஷோத்தம் என்றும் நடமாடும் ஜகந்நாதர் என்றும்
பெயர்கள் உண்டு.
வெள்ளை உடையில்,
வெள்ளை தலைப்பாகை அணிந்து வருவார்.
ஒவ்வொரு தேராக ஏறி, அர்ச்சகர் சந்தன தண்ணீர் தெளிக்க,
வெள்ளிப்பூண் போட்ட துடைப்பத்தால், தேரை நால் புறமும் பெருக்கி சுத்தம் செய்வார்.பிறகு வணங்கி விட்டு இறங்கி, வந்த பல்லக்கிலேயே
திரும்பி அரண்மனைக்கு போய் விடுவார்.
அடுத்து தேர்களை வடம் பிடித்து இழுக்க ஆரம்பிப்பார்கள்.
முதலில் பலபத்திரர் தேர், பிறகு சுபத்திரா தேர், அதன் பிறகு தான் ஜெகந்நாதரின் தேர் என ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக இழுக்கப்படும்.
பலபத்திரர் தேர் பெயர் தாளத்வஜ்(Thaaladhwaj ).
பனைக்கொடி என்று பொருள். பச்சை மற்றும் சிவப்பு துணியால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.உயரம் கிட்டத்தட்ட 43 அடிகள்,14 சக்கரங்கள்.
நான்கு வெள்ளைக்குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். தேரோட்டி மாதலி. பலபத்திரர் ஆதிசேஷனின் அம்சம். அதனால் அவர் தேரின் மேல் அனந்த நாகர் இருப்பார்.வாசுகியே
தேர் வடமாகி
இழுக்கப்படுவதாக ஐதீகம்.
சுபத்திரா தேவியின் தேர் பெயர் தர்ப்பதலன் (Dwarpadhalan).
அகங்காரத்தின் அழிவு என்று பொருள். தேவதலன் என்றும் சொல்கிறார்கள். கறுப்பு ,சிவப்பு துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 42 அடிகள் உயரம்,12 சக்கரங்கள்.
நான்கு பழுப்பு பெண் குதிரைகள் பூட்டப்பட்ட தேர். அர்ஜுனன் தான் தேரோட்டி! ஸ்வர்ணசூட நாகினி தான் வடம்.
ஜெகந்நாதரின் தேரின் பெயர் நந்திகோஷ் (Nandhighosh )இது தான் எல்லாவற்றையும் விட பெரியது. மஞ்சள்,சிவப்பு துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கிட்டத்தட்ட 44 அடிகள் உயரம்,16 சக்கரங்கள்.
நான்கு வெள்ளைக்குதிரைகள் பூட்டப்பட்டது. இங்கு ஒரு வேடிக்கை! பலபத்திரர் நல்ல சிவப்பு. அதனால் அவருக்கு கறுப்பு குதிரைகள்!
ஆனால் ஜெகந்நாதரோ நல்ல கறுப்பு !அதனால் அவருக்கு வெள்ளை குதிரைகள்! தேரோட்டி பெயர் தாருகன். சங்க சூட நாகர் தான் தேர் வடம்.
பக்தர்கள் உற்சாகமாக இழுப்பார்கள். பல பத்திரரும் சுபத்திரையும் எந்த பிரச்சினையும் இல்லாமல் நகர்வார்கள். ஜகந்நாதர் குறும்புக்காரர்! அவருக்கு தோன்றினால் நின்று விடுவார்! நகரவே
மாட்டார்!
பிறகு எல்லோரும் சேர்ந்து கெஞ்சுவார்கள்!கொஞ்சுவார்கள்!!!அப்புறம் சாவதானமாக கிளம்புவார்! சில சமயம் மட மடவென்று ஓடி குண்டிச்சா கோவில் சேர்ந்துவிடுவார்!எல்லாம் அவர் இஷ்டம்!
அவர் இந்த மாதிரி சோதிப்பதில் பக்தர்களுக்கு அலாதி சந்தோஷம்!அவரது செல்லப்பெயர் காளியா!கறுப்பன் என்று பொருள்."காளியா அப்படிதான்! இஷ்டம் இருந்தால் தான் நகருவான்! இல்லை என்றால் நின்று விடுவான்" என்று பக்தர்கள் பெருமையாக பேசிக்கொள்வார்கள்.
அதனால் தானே அவன் பெயர் மாயவன்?குண்டிச்சா கோவிலுக்கு, மாவுஸி மா மந்திர் என்றும் பெயர் உண்டு.மாவுஸி என்றால்,பெரியம்மா அல்லது சித்தி என்று பொருள்.
ஜெய் ஜெகன்னாத் !!!
















Tuesday, April 28

Hanuman's Ramayana

When Valmiki completed his Ramayana, Narada wasn't impressed. It is good, but Hanuman's is better, he said.

'Hanuman has written the Ramayana too!', Valmiki didn't like this at all, and wondered whose Ramayana was better. So he set out to find Hanuman.

In Kadali-vana, grove of plantains, he found Ramayana inscribed on seven broad leaves of a banana tree.

He read it and found it to be perfect. The most exquisite choice of grammar and vocabulary, metre and melody. He couldn't help himself. He started to cry.

'Is it so bad?' asked Hanuman
'No, it is so good', said Valmiki
'Then why are you crying?'
asked Hanuman

'Because after reading your Ramayana no one will read my Ramayana,' replied Valmiki.

Hearing this Hanuman simply tore up the seven banana leaves stating " Now no one will ever read Hanuman's Ramayana.'"

Hanuman said, 'You need your Ramayana more than I need mine. You wrote your Ramayana so that the world remembers Valmiki; I wrote my Ramayana so that I remember Ram.'

At that moment he realized how he had been consumed by the desire for validation through his work. 

He had not used the work to liberate himself from the fear of invalidation. He had not appreciated the essence of Ram's tale to unknot his mind. 

His Ramayana was a product of ambition; but Hanuman's Ramayana was a product of affection.

That's why Hanuman's Ramayana sounded so much better. Valmiki realized that "Greater than Ram..... is the name of Ram!!"
( राम से बड़ा राम का नाम ).

 There are people like Hanuman who don't want to be famous. They just do their jobs and fulfill their purpose.

So lets not be like Valmiki, thinking our ''Ramayana" is the best. 

There are many unsung "Hanumans" too...in our life...your spouse, mother, father, friend, children, relatives....let's remember them and be grateful to all....

Very apt for any work environment and....any /every human endeavour.

Why Should One Follow the Path of Dharma?

In Mahabharat, Karna asks Lord Krishna - "Oh Krishna, My mother left me the moment I was born. Is it my fault I was born an illegitimate child? I did not get the education from Dhronacharya because I was considered not a Kshatriya. Parsuraam taught me but then gave me the curse to forget everything when he came to know I was Son of Kunthi belong to Kshatriya. A cow was accidentally hit by my arrow and its owner cursed me for no fault of mine.I was disgraced in Draupadi's Swayamvar.Even Kunthi finally told me the truth only to save her other sons. Whatever I received was through Duryodhana's charity. So how am I wrong in taking his side ???" 


Lord Krishna replies, "Karna, I was born in a jail. Death was waiting for me even before my birth. The night I was born I was separated from my birth parents. From childhood, you grew up hearing the noise of swords, chariots, horses, bow, and arrows. I got only cow herd's shed, dung, and multiple attempts on my life even before I could walk! No Army, No Education. I could hear people saying I am the reason for all their problems. When all of you were being appreciated for your valour by your teachers I had not even received any education. I joined Gurukula of Rishi Sandipani only at the age of 16! You are married to a girl of your choice. I didn't get the girl I loved & rather ended up marrying those who wanted me or the ones I rescued from demons. I had to move my whole community from the banks of Yamuna to far off Sea shore to save them from Jarasandh. I was called a coward for running away!! If Duryodhana wins the war you will get a lot of credit. What do I get if Dharmaraja wins the war? Only the blame for the war and all related problems... Remember one thing, Karna. Everybody has Challenges in life to face. LIFE IS NOT FAIR & EASY ON ANYBODY!!! But what is Right (Dharma) is known to your Mind (conscience). No matter how much unfairness we got, how many times we were Disgraced, how many times we Fall, what is important is how you REACTED at that time. Life's unfairness does not give you license to walk the wrong path... Always remember, Life may be tough at few points, but DESTINY is not created by the SHOES we wear but by the STEPS we take.

Thursday, January 16

Nothing to Hide

பிரபல ஹரிகதா விற்பன்னர் ப்ரஹ்ம ஸ்ரீ டி எஸ் பாலக்ருஷ்ண சாஸ்திரிகள் சொன்னது!

ஒரு தடவை கும்பகோணத்திலே, தர்சனத்துக்கு நாங்க எல்லாம் போயிருந்தோம். என் மாமனார் அழைச்சிண்டு போயிருந்தார்.

எனக்கா, மனசிலே ஒரு பயம். ஸ்வாமிகள் ரெண்டு, மூணு ன்னு பண்ணிடுவார், பூஜை முடிக்க. அப்புறம் நம்ப சாப்பிடறதுக்கு இன்னும் நேரம் ஆயிடும் ன்னு...
அதனால நான் பூஜைக்கு வரலை ன்னுட்டு மடத்துக்கு போகலே.

என் மாமனார் இதை திருத்த முடியாது ன்னுட்டு கிளம்பி போய்ட்டார். அங்கே பெரியவா, 'மாப்பிள்ளை (என்னைத்தான்!!) எங்கே?' ன்னுருக்கார்.
'அவருக்கு உடம்பு சரி இல்லே, ரூம்ல இருக்கார்' ன்னு சொல்லி இருக்கார் என் மாமனார்.

'அவரை இங்கே அழைச்சுண்டு வா' என்று சொன்னார் பெரியவாள். வந்து கூப்ட்டா.

எனக்கு கையும் ஓடலே, காலும் ஓடலே...

வெடவெடன்னுண்டு பெரியவா முன்னாடி போய் நின்னேன்.

'ஓடம்பு சரியில்லையோ?' அப்டின்னார் பெரியவா.

நான் மாமனாரை பார்த்தேன்.

'ஆமா, அவருக்கு உடம்பு சரி இல்லே....' ன்னு சொல்லிட்டு இது ஏன் இப்படி படுத்தறது என்கிற மாதிரி பார்த்தார் மாமனார் என்னை.

'ஆமாம் பெரியவா, எனக்கு உடம்பு சரி இல்லே'.

'குளத்துலே குளிச்சியோ?'

திரும்பவும் ஒரு முழி முழிச்சிட்டு, 'ஆமாம் பெரியவா, குளத்திலே குளிச்சேன்'.

'தண்ணி நிறையா இருக்கோ, ரொம்ப ஜில்லுன்னு இருக்கோ'.

'ஆமாம் பெரியவா' என்று சொன்னேன். என் மாமனார் தலையில் தான் அடித்துக் கொள்ள வில்லை என்னை பார்த்தார் பரிதாபமாக.

'ஜுரமோ, உடம்பு ரொம்ப சுடறதோ?' பெரியவா....

'ஆமாம் பெரியவா...' நான்.

'சரி, உடம்பு சரி இல்லேன்னா...ஒண்ணும் சாப்ட படாது. வயத்தை லங்கணம் போடறது தான் அதுக்கு நல்ல மருந்து. நானும் இன்னிக்கு பூஜை
ரொம்ப விஸ்தாரமாவே பண்ணப்போறேன்... அப்படியே ஒரு ஓரமா செவுத்துலே சாஞ்சு ஒக்காந்துக்கோ...மூணு நாலு மணி ஆயிடும்.

பூஜை முடிஞ்சா விட்டு, தீர்த்த பிரசாதம் தரேன். அதை வாங்கிண்டு அப்புறமா கொஞ்சமா ரசஞ்சாதமா சாப்பிடு. எல்லாம் சரியா போயிடும்'.

அத்தனையும் அவா கண்டுபிடிச்சிடுவா...

ஜெய ஜெய சங்கர!
ஹர ஹர சங்கர !

Thursday, September 12

Sri Bodendra Saraswathi Swamigal

Sri Bodendral (pronounced Bodendraal) was born in 1610 AD in Kanva Gotram and given the namam of Purushothaman by his parents, Sri Kesava Panduranga Yogi and Srimati Suguna Bai. Early on, Sri Purushothaman came under the grace of the then Kanchi Kamakoti Peetam Acharyal, Sri Athma Bodendra Saraswathi (or Athma Bodendraal), to whom his parents were devoted. Eventually, he was anointed the 59th Acharyal of Sri Kanchi Kamakoti Peetam in 1638 AD. Sri Bodendral was on the forefront of establishing Nama Siddhantam. He was the first Guru in Bhajana Sampradhayam. Sri Bodendral was the contemporary of Sri Sridhara Venkatesa Ayyaval of Tiruvisanallur and Sri Sadasiva Brahmendral.

Sri Bodendral achieved Jeevan Mukthi on the banks of River Kaveri in 1692 AD. For a while, this place was lost and forgotten. In 1803, Sri Maruthanallur Sadguru Swamigal discovered the place after hearing Rama namam emanating from water here and had his Shishya, King Sarabhoji divert the river. Even now, there are reports of devotees hearing Rama namam in Sri Bodendral's Adhishtanam in Govindapuram, Tamil Nadu. Sri Bodendral is Sri Guru of Sri Anna.

Childhood to Sanyasam

Sri Kesava Panduranga Yogi and his wife Srimati Suguna Bai settled in Tamil Nadu, though originally they hailed from Maharashtra. They lived in Mandana Misra Agraharam in Kanchipuram, serving Sri Atma Bodendra Saraswathi Swamigal, the 58th Acharyal of Kanchi Kamakoti Peetam. They named their son as Purushothaman, in accordance with the wishes of Sri Atma Bodendral. Purushothaman became a good friend of Jnanasagaran, born 18 months earlier, who came to Kanchi Matam as an orphan when he was an infant. Both Jnanasagaran and Purushothaman were the darlings of Sri Atma Bodendral. Jnanasagaran was destined to be a Jnani.
Sri Atma Bodendral sent Jnanasagaran and Purushothaman to Srimad Kirvanendra Saraswathi Swamigal to learn Advaitist works. Later, Purushothaman who became Sri Bhagavan Nama Bodendral, attributed his works to both Sri Kirvanendra Saraswathi Swamigal and Sri Atma Bodendral. When Sri Atma Bodendral departed for Kashi, he left Jnanasagaran and Purushothaman behind in Kanchi. Soon after, Purushothaman lost both his parents. Now Purushothaman left for Kashi to meet Sri Atma Bodendral, with his closest friend Jnanasagaran. Near Narmada river, Jnanasagaran fell ill and passed away. The distraught Purushothaman buried Jnanasagaran in Narmada and owed to die in Ganga on reaching Kashi.
On the banks of Ganga, Purushothaman received Taraka Mantra Dikshai from Sri Atma Bodendral and then attempted to drown in the river, but Purushothaman survived with Guru Krupa. Sri Atma Bodendral initiated Purushothaman into asceticism, which is considered a rebirth for the person, thereby letting Purushothaman keep his promise to Jnanasagaran on his death bed. Thus Sri Bodendral obtained asceticism in Kashi, a rare event in Kanchi Kamakoti Peetam. Purushothaman was christened Bhagavan Nama Boda by his Guru. As all Acharyal from Kanchi Peetam have Indra Saraswathi suffix, he came to be known as Bhagavan Nama Bodendra Saraswathi Swamigal. Sri Atma Bodendral commanded Sri Bodendral to spread Bhagavan Namam, following the footsteps of Kabirdas, Tulasidas, Mira Bai, Sri Krishna Chitanya Mahaprabhu, Sri Nama Deva, Sri Eknath and Sri Samartha Ramadas.

Nama Kaumudi

After instructing Sri Bodendral to proceed to Kanchi from Puri, Sri Atma Bodendral remained in Kashi. As his Guru commanded, Sri Bodendral proceeded to Puri Jagannath to obtain Nama Kaumudi, a masterly work written by Lakshmidhara Kavi, which propounded that Nama Japam and Bhajan were in accordance with Vedic scriptures. Kaumudi means Moon. Sri Atma Bodendral asked Sri Bodendral to use Nama Kaumudi to ward off resistance from conservatives, who would claim Nama Siddhantam was contrary to Vedic tradition. Later, Sri Bodendral would use Nama Kaumudi as foundation for many of his own works. Independently, Sri Ananda Deva had written a vyakyanam on Nama Kaumudi called Prakasham.
Sri Bodendral had Darshan of Lords Balarama, Subadra and Jagannath in Puri till the temple closed at night, chanting Govinda Namam. To avoid disturbing anyone late at night, he decided to spend the night outside a house unobtrusively.
Sri Bodendral woke up on hearing a Brahmin banging the door of the house at night, but decided to watch the event from darkness. The Brahmin was accompanied by a Muslim lady covered in veil. When the house-owner opened the door, the Brahmin started narrating his tale in tears: The lady in veil was his wife, although disguised in Islamic outfit. They left Tamil Nadu for Kashi, but were waylaid in Bamani Kingdom. The lady was dishonored and disfigured by Muslim extremists, but she managed to escape the terror and joined her husband months later. When they decided to take their lives, an elderly person advised them to approach Lakshmi Kanth, son of Lakshmidhara Kavi, for purification instead. Thus Sri Bodendral ended up at the right place to seek Nama Kaumudi, by Lord Jagannath's grace.

Per Lakshmi Kanth's advise, the Brahmin couple came to Chandan Talab lake the next day. While everyone was watching, the lady entered the lake and chanted Rama Rama Rama with devotion. When she emerged out of water, her disfiguration and Islamic outfit were gone and she came out as a traditional Brahmin lady exuding saintliness. This miracle established the effectiveness of Rama Namam in popular mind and later Sri Bodendral took the couple with him to Kanchi as living proof for Nama Siddhanta. When Sri Bodendral informed his intent to Lakshmi Kanth, he was given Nama Kaumudi. Its author Lakshmidhara Kavi had instructed his wife before his death to preserve Nama Kaumudi and pass it on to a saint from South India who would approach her years later.

Works of Sri Bodendral

Per his Guru's wishes, Sri Bodendral devoted his life to preach the importance of Nama Japam and Bhajan. Sri Bodendral elaborated Nama Kaumudi and composed 8 books: Namamrutha Rasodayam, Nama Rasayanam, Nama Suryodayam, Nama Tharangam, Namarnavam, Hari Hara Beda Thikaram, Hari Harardvaida Bhooshanam, Murtha Brahma Vivekam. These were dedicated to his Gurus Sri Kirvanendra Swamigal and Sri Atma Bodendral. These books conclusively established Nama Siddhanta. Sri Bodendral gave Rama Nama dikshai to individuals, while asking them to chant Govinda and Hara Namam as groups.

Sri Bodendral ascended Kanchi Peetam

Sri Atma Bodendral returned from Kashi to Kanchi. To complete Kashi Yatra in the traditional manner, he left for Rameswaram with Sri Bodendral. On the way, near Villupuram, in VadaVambalam village, Sri Atma Bodendral passed away, chanting SadaSivom SadaSivom. Thus in 1638, Sri Bodendral ascended Kanchi Peetam. Sri Bodendral continued with his journey to Rameswaram and Dhanushkoti in Tamil Nadu. As an interesting aside, Sri Atma Bodendral's Adhishtanam was unknown till it was dramatically discovered by Sri Kanchi Paramacharyal in 1927. Tanjore King Shahaji became a devotee of Sri Bodendral. In 1677, Tanasha, Nawab of Golconda, paid tributes to Sri Bodendral. Among the miracles attributed to Sri Bodendral, he made a dumb boy chant Bhagavan Namam and he cured a Brahma Rakshas by chanting Rama Namam.

Sri Bodendral met Sri Sridhara Ayyaval

Sri Bodendral had great respect and affection for Sri Ayyaval, who reciprocated the emotion. In his works Namamrutha Rasodayam and Nama Rasayanam, Sri Bodendral had quoted Sri Ayyaval's Bhagavan Nama Bhushanam as reference, even before they met. Sri Bodendral met Sri Ayyaval in Tanjavur province. Sri Bodendral even composed a song for his disciples to worship Sri Ayyaval, who was elder to him. This verse thus ended: "Obeisance to Sri Venkatasa Guru, who is Shiva Incarnate" or "Tam Vande Nara Roopam Andakaripum Sri Venkatesam Gurum". Sri Ayyaval worshipped Sri Bodendral thus: "Yasya Smarana Matrena Nama Bhakthi Prayajathe; Tam Namami Yathi Sreshtam Bodendram Jagatham Gurum".

Sri Bodendral retired to Govindapuram

Sri Bodendral nominated Sri Advaitatma Prakasendra Saraswati Swamigal to succeed him for Kanchi Peetam. In 1685, after leading Kanchi Peetam for 48 years, Sri Bodendral left it to his successor and departed for Govindapuram, a village named after Sri Govinda Dikshithar, a minister in Nayak dynasty. Sri Kanchi Paramacharyal speculated that Sri Bodendral started wearing Vaishnava symbol of Urdhva Pundram instead of the traditional Saivite symbol of Vibhooti during this phase. Per Sri Premika Vijayam, Sri Krishna Premi Swamigal had a darshan of Sri Bodendral wearing Urdhva Pundram. Sri Premika Vijayam also recounts a remarkable vision where Sri Bodendral took Sri Krishna Premi Swamigal to a pond where frogs were croaking 'Hara Hara Hara Hara' and assured that even the frogs were guaranteed Moksham. Such is the power of Nama Siddhantam.
As Sri Bodendral called his successor Govinda on occasions, Sri Advitatma Swamigal was also called Govinda Samyami. In 1692 AD Prajotpathi year Purattasi month full moon day, Sri Bodendral, treating himself as consort to Lord Rama, achieved Jeevan Mukthi, by burying himself in ground, just like Sita Devi had done ages back. Over 100 years later, when Sri Maruthanallur Sadguru Swamigal discovered the location where Sri Bodendral had attained Jeevan Mukthi, he also found Nama Kaumudi, that Sri Bodendral had carried with him all along.
Related Posts Plugin for WordPress, Blogger...